செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

என்னவளே......!

இமைகள் எனும் கேமரவால் படம்பிடித்து
கண்கள் எனும் காந்தத்தால் என்னை கவர்ந்திழுத்து
அன்பு எனும் படை வீரர்கள் கொண்டு என்னை சிறை பிடித்து
இதயம் எனும் இருட்டறையில் அடைத்தவளே....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக