மீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..!
வியாழன், செப்டம்பர் 24, 2009
கண்ட நாள் முதல்..!
குழந்தையின் மனதையும்
புரிந்த நீ ..,
என் மனம் மட்டும் ஏன்
புரிய மறுக்கிறாய்
என் மனம் என்னிடம் இல்லை
உன்னை கண்ட நாள் முதல்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக